Skip to content

Tamilkamakathai.com

Tamil 2025 Kama Kathaigal | தமிழ் 2025 காம கதைகள்

Tamilkamakathai.com |தமிழ் காம கதை 2025, Tamil Kama Kathai, Tamil Sex Story, Tamil Aunty Kama Kathai, கள்ள காதல் கதைகள், Tamil 1st Night Story, Tamilkamaveri

Tamil Teacher Kama Kathai, Chithi Kama Kathai, Anni Kama Kathai, Kanavan Manaivi Kama Kathai, Akka Kama Kathai, Kalla Kadhal Kathai, Maamiyar Kama Kathai Sex Stories

Menu
  • Tamil kama kathai, Tamilkamaveri, Tamil sexstories
Menu

தமிழ் புது காமகதைகள், தமிழ் ஆண்ட்டி காம கதை, கணவன் மனைவி காம கதை, தமிழ்காமவெறி, அக்கா காம கதை, அண்ணி காம கதை, திருமண காம கதை

சாவித்திரி ஆண்ட்டி இன் முலையை நக்கி நக்கி பால் அருத்துவேன்

Posted on May 14, 2025

Tamil Kama Kathaigal | Tamil Sex Story | Tamil Aunty Kathai | தமிழ் காம கதைகள் | தமிழ் கள்ள காதல் கதைகள் | Anni Kama Kathai | Kanavan Manaivi Kama Kathai | Tamil Sex Story Watch Online | Tamil Kama Stories

தமிழ் ஆண்ட்டி காம கதைகள்

கள்ள காதல் காம கதைகள்

அக்கா காம கதைகள்

கணவன் மனைவி காம கதைகள்

டீச்சர் காம கதைகள்

 

கதையின் தொடக்கம்:

என் அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்தபோது, எங்கள் எல்லாருக்கும் சந்தோஷமாக இருந்தது. காரணம் பாஷை தெரியாத ஊரில், என் அப்பாவின் வேலைக்காக தங்கியிருந்தது எங்கள் எல்லாருக்கும் கஷ்டமாக இருந்தது.

அதனால் நானும் அப்பாவும் சென்னைக்கு சென்று வாடகைக்கு வீடு தேடினோம். கடைசியில் ஒரு ட்புள் பெட்-ரூம் வீடு கிடைத்தது.

ஒரு நல்ல நாள் பார்த்து சாமான்களை எல்லாம் ஒரு லாரியில் போட்டு எங்களது புது வாடகை வீட்டிற்கு கொண்டு வந்தோம். லாரியின் பின்னாலேயே நானும், அப்பா, அம்மாவும், என் தம்பியும் காரில் வந்தோம்.

இரவு கிளம்பி, விடியற்காலை 5.30 மணிக்கெல்லாம் சென்னை வந்து சேர்ந்து விட்டோம். அந்த அதிகாலையில் தெருவின் இரண்டு பக்கங்களில் இருந்த வீடுகளில் அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

நாங்கள் குடிபோகும் வீட்டின் எதிரே லாரி நின்றது. எங்களது காரை லாரியின் பின்னால் நிறுத்திவிட்டு நாங்கள் இறங்கினோம்.

எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த வீட்டில் இருந்து “கந்த சஷ்டி கவசம்” பாடல் மெதுவாக ஒலித்துக்கொண்டு இருந்தது. ஒரு வயதான மூதாட்டி குனிந்து வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆட்கள் லாரியின் கதவை திறந்து சாமான்களை இறக்க ஆயத்தம் செய்தார்கள். அப்பாவும், அம்மாவும் வீட்டின் கதவை திறந்து உள்ளே போனார்கள். தம்பி காரில் தூங்கிக்கொண்டு இருந்தான். நான் மட்டும் காரின் மீது சாய்ந்தப் படி கோலம் போட்டிருந்த மூதாட்டியை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

அப்போது குனிந்து கோலம் போட்டிருந்தவர்களுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை, சட்டென்று அப்படியே விழுந்து விட்டார்கள்.

நான் அருகே ஓடினேன். மூர்ச்சை போட்டு விழுந்து விட்டது போல தோன்றியது. வீட்டின் கதவு திறந்து உள்ளே ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

நான் அந்த மூதாட்டியை அனாவசியமாக அப்படியே தூக்கிக்கொண்டு உள்ளே போனேன். ஹாலில் நுழையும் போதே “சார்.. சார்.. வீட்டில் யார் இருப்பது..?” என்று குரல் கொடுத்துக்கொண்டே நுழைந்தேன்.

அந்தம்மாவை அங்கு இருந்த ஒரு நீண்ட சோபாவில் படுக்க வைத்தேன். அதற்குள் ஒரு வயதானவர், மூதாட்டியின் கணவராக இருக்க வேண்டும், உள்ளே இருந்து ஓடி வந்தார்.

“என்ன ஆயிற்று தம்பி..?” என்று கேட்டார்.

“ஒன்றும் இல்லை. கோலம் போட்டிருந்தவர்கள் அப்படியே மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள்..” என்றேன்.

உடனே அருகே இருந்த டேபிளின் மேலே டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து அவர்கள் முகத்தில் தெளித்தார் பெரியவர். அம்மையார் மெதுவாக கண்களை திறந்து பார்த்தார்கள்.

“ஏன் அம்புஜம், ராத்திரி மாத்திரை போட்டுக் கொள்ளவில்லையா..?” என்று கேட்டார் அந்த பெரியவர்.

“ஆமாங்க, மறந்து விட்டேன்..!!” என்று சொல்லியவண்ணம், அந்த அம்மையார் கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்தார்கள்.

என்னையும் உட்கார சொன்ன பெரியவர், எங்கள் இருவருக்கும் அவர் போட்டுக்கொண்டிருந்த காபியை கொண்டு வந்து கொடுத்தார். அப்படியே அந்த பாட்டிக்கும் மாத்திரையை கொடுத்தார்.

அப்புறம் ஒருவரை ஒருவர் விசாரித்து தெரிந்து கொண்டோம். அந்த பெரியவர் அவர் குடும்பத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களது கடைசி மகளைப் பற்றி பேச்சு வந்தது.

அவர்களின் கடைசி மகள் பெயர் சாவித்திரி. மதுரையில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள். கல்யாணம் ஆகி இரண்டு வருடத்திற்குள்ளே அவரின் கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவள் இன்னும் பத்து நாட்களில் விடுமுறையில் வரப்போவதாக சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதை நான் முதலில் பெரிதாக நினைக்கவில்லை.

ஆனால், “இதோ பார் என் மகளின் போட்டோ..!!” என்று சுவற்றில் மாட்டி இருந்த போட்டோவை, அந்த பாட்டி கொண்டுவந்து காட்டியபோது, நான் உண்மையில் உறைந்து போய்விட்டேன். “வாவ்..!! சாவித்திரி ஆண்ட்டி ஹேம மாலினி மாதிரியே இருக்கிறார்களே..!!” என்று என்னையுமறியாமல் சொன்னேன்.

“ஆமாம், தம்பி. அசல் அப்படியே இருப்பாள். யார் கண்ணு பட்டதோ அவள் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது..!!” என சோகமாக சொன்னார் தாத்தா.

அதற்கப்புறம் நான் அந்த வீட்டின் செல்லப் பிள்ளையாக மாறி விட்டேன். டிகிரி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த எனக்கு பெரும்பாலும் அந்த வீட்டில் அவர்களுடன் பொழுது போயிற்று.

கொஞ்சம் கொஞ்சமாக சாவித்திரி ஆண்ட்டியின் கதை முழுவதையும் பாட்டி எனக்கு சொன்னார்கள்.

பாட்டி சொன்ன கதை இதுதான்:

“தாத்தாவும் பாட்டியும் ஏழ்மையாக வாழ்ந்த அந்த காலத்தில், அவர்களின் ஒரே சந்தோஷமாக இருந்தது அவர்களின் கடைசி மகள் சாவித்திரி. பாட்டிக்கு 32 வயதில் பிறந்த செல்லப் பெண். அவளுக்கு மேலே இரண்டு மூத்த சகோதரிகள்.

சாவித்திரி கடைசி வருடம் டிகிரி படித்துக்கொண்டு இருந்தபோது, கல்லூரி பேச்சு போட்டிக்கு தலைமை தாங்க வந்த தொழில் அதிபர் ரத்தினசாமி மேடையில் பேசிக்கொண்டிருந்த சாவித்திரியை கண்டு ஆசைப் பட்டார். அடுத்த நாளே அவர்களின் வீட்டிற்கு வந்து பெண் கேட்டார்.

அவளுக்கு மேலே இரண்டு மூத்த பெண்கள் கல்யாணம் ஆகாமல் நிற்பதையும், சாவித்திரி வேலைக்கு போக ஆசை படுவதையும் சொன்ன பாட்டியும் தாத்தாவும், தாங்கள் அப்போது இருக்கும் நிலையில் மூன்றாவது மகளின் திருமணத்தை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பதையும் சொன்னார்கள்.

அவர்களுக்கு ஆறுதல் சொன்ன ரத்தினசாமி, முதல் இரண்டு பெண்களுக்கும், தானே நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பதாகவும், சாவித்திரியை அவரே நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார். சாவித்திரியை தன்னுடைய கண்களை போல பார்த்துக் கொள்ளுவதாக வாக்களித்தார்.

அப்புறம் என்ன..? கதைகளில் படிப்பது போல, சாவித்திரி தன் வாழ்க்கையை தியாகம் செய்தாள்.

ஏனென்றால் செக்கச் செவேல் இருந்த அவளுக்கு, கறுப்பான ஆண்களை பார்த்தாலே அருவெறுப்பு. அவர்களை பார்த்தாலே குமட்டிக்கொண்டு வரும் அவளுக்கு.

அப்படிப்பட்ட அவளை திருமணம் செய்துகொள்ள நினைத்த ரத்தினசாமியோ இருட்டை விட கறுப்பு. எனவே தன்னை கட்டிக்கப்போகும் ரத்தினசாமிக்காக, “தன் கலருக்கு ஈடான மாப்பிள்ளையை கல்யாணம் செய்ய வேண்டும்” என்ற கனவை தியாகம் செய்தாள் சாவித்திரி.

ரத்தினசாமியும், அவர் சொன்னப்படியே முதல் இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் அவர் செலவில் திருமணம் செய்து வைத்தார். இப்போது ஒருத்தி லண்டனிலும் மற்றவள் சிங்கப்பூரில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

கடைசியில் சாவித்திரியின் கல்யாணம் நடந்தாலும், நல்ல வேலை கிடைத்தபின்தான் பிறகுதான் சாந்தி முகூர்த்தம் என்று சொல்லிவிட்டாள்.

அதற்கும் ஒத்துக் கொண்ட ரத்தினசாமி வேண்டியவற்றை செய்தார். கடைசியில் அந்த நாளும் வந்தது. வேலைக்கான போஸ்டிங் ஆர்டரும் வந்தது. ஒரு நல்ல நாள் பார்த்து சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணப் பட்டது..

இதுவரை அமைதியாக சொல்லி வந்த பாட்டி கேவினாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. கண்களை துடைத்துக் கொண்டு தொடர்ந்தாள்.

முதலிரவுக்கு அறையை அலங்கரித்து, சாவித்திரியை சிங்காரித்து, அவளிடம் சூடான பாலை சொம்பில் ஊற்றிகொடுத்து அறையினுள்ளே அனுப்பினோம். கொஞ்ச நேரத்தில் அறையில் இருவரும் வாக்குவாதம் செய்வது கேட்டது. கதவை திறந்து வெளியே வந்த மாப்பிள்ளை காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார். நாங்கள் உள்ளே போய் பார்த்த போது சாவித்திரி அழுதுகொண்டு இருந்தாள். உள்ளே என்ன நடந்தது என்பதை இதுவரை யாருக்கும் அவள் சொல்லவில்லை.

நாங்கள் சோர்வோடு உட்கார்ந்து இருந்தபோது, போலிஸிடம் இருந்து போன் வந்தது. மாப்பிள்ளை போன கார் ஒரு மரத்தின் மீது மோதி மாப்பிள்ளை ஸ்பாட்டிலேயே இறந்து விட்டார் என்று சொன்னார்கள்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த பிறகே, கார் மரத்தின் மீது மோதியது என்பது போஸ்ட் மார்ட்டம் பண்ணபோதுதான் தெரிந்தது.

எல்லா காரியமும் முடிந்த பிறகு, ஒரு நாள் நானும் சாவித்திரியும் மாப்பிள்ளையின் பெட் ரூமுக்குள் போனோம். அங்கே கட்டிலின் கால்மாட்டில் கட்டிலில் படுத்தால் பார்க்கும் படியாக சாவித்திரியின் ஆளுயுர படம் அழகாக பிரேம் போட்டு மாட்டப்பட்டு இருந்தது.

அதிலே மாப்பிள்ளை “என் இதய மஹாராணி” என்று கைப்பட எழுதி கையெழுத்து போட்டிருந்தார். அதை பார்த்து சாவித்திரி அழுத அழுகையை போன்ற ஒன்றை என் வாழ்க்கையிலேயே பார்த்தது கிடையாது. காரணம்தான் யாருக்கும் தெரியவில்லை..!!” என்று முடித்தார்கள்.

பாட்டி சொன்னதை கேட்கும் போதே என் மனம் பாரமாக இருந்தது. அன்றிலிருந்து எதிர்வீட்டு தாத்தா பாட்டிக்கு, ஆறுதலாக இருந்து வந்தேன். தினமும் அவர்கள் வீட்டிற்கு சென்று கலகலப்பாக பேசி, அவர்களையும் சிரிக்க வைத்தேன். இதனால் அவர்கள் தங்களது கவலையை மறந்து சந்தோஷமாக இருந்தார்கள்.

ஒருநாள் விடியற்காலை 4 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. எழுந்து ஜன்னலருகே நின்று பார்த்தேன். அப்போதுதான் என் விழிப்புக்கு காரணம் தெரிந்தது.

எதிர் வீட்டின் முன்பு ஒரு கார் நின்றுகொண்டு இருந்தது. தாத்தாவும் பாட்டியும் காரின் அருகே நின்று ஒரு பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அது அவர்களின் பெண் என்று ஊகித்தேன். ஆனால் மங்களான வெளிச்சத்தில் ஒன்றும் தெரியவில்லை.

நான் போய் மறுபடியும் படுத்து தூங்கி விட்டேன். அடுத்த நாள் பகல் வரை நான் எதிர் வீட்டையே எட்டிப் பார்க்கவில்லை.

அம்மா வாயை திறந்து கேட்டே விட்டார்கள். “ஏண்டா, எப்போ பார்த்தாலும் எதிர் வீட்டிலேயே இருப்பாயே, இன்று போகலையா..?” என்று..!!

அவர்கள் கேட்டு முடிப்பதற்கும் பாட்டி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“என்ன பிரகாஷ், இன்று ஏன் வீட்டிற்கு வரவில்லை..? என் மகள் சாவித்திரி வந்து இருக்கிறாள். உன்னை பார்க்க வேண்டும் என்கிறாள். வாயேன்..” என்றார்கள்.

இங்கே நான் உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். நான் கறுப்பு என்றால் அப்படி ஒரு கறுப்பு. கையில் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என்பார்களே அப்படி பட்ட ஒரு கறுப்பு. அதனால் முடிந்தவரை பெண்களை அதிலும் அழகான பெண்களை அவாய்டு பண்ணி விடுவேன். நிம்மதியாக இருக்க இந்த 22 வருடங்களில் நான் கற்றுக் கொண்ட பாடம் அதுதான்.

ஆண்ட்டி கூப்பிட்டதாக சொன்னாலும், எனக்கு தயக்கமாக இருந்தது. அம்மா வேறு “போடா.. போடா..” என்று வற்புறுத்தியதால், தயக்கத்தோடு நான் எதிர் வீட்டில் நுழைந்தேன்.

என்னை பார்த்ததும் சோபாவில் உட்கார்ந்து இருந்த சாவித்திரி எழுந்து நின்றார்கள். நான் அவர்களை பார்க்க, அவர்கள் என்னை பார்க்க இருவரும் ஒருவர் மீது மற்றவர் வைத்த கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

சாவித்திரி ஆண்ட்டிக்கு 34 வயது என்று பாட்டி சொல்லியிருந்தார்கள். ஆனால் என் கண்ணுக்கு அவர்கள் 25 வயது பெண் போலத்தான் தெரிந்தார்கள்.

ஆண்ட்டியை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பது போன்ற ஒரு கம்பிரமான தோற்றம். ஐந்து அடி நான்கு அங்குலம் உயரம். நிச்சயம் 36-32-36 தான், சந்தேகமேயில்லை..!!

கோதுமை கலர் உடம்பு. செம கட்டை என்பார்களே அதேதான்..!!

முலைகள் இரண்டும் முந்திரி பழத்தின் மேலே இருக்கும் கொட்டைகளை போன்று முட்டிக் கொண்டு நின்றன. என்னை பிடி என்று சவால் விட்டன.

இப்படி இருக்கும் பெண்ணை நான் முறைத்து பார்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. அவர்கள் ஏன் அப்படி..? எனக்கு புரியவில்லை..!!

“வணக்கம் ஆண்ட்டி. நான்தான் எதிர் வீட்டு பிரகாஷ்..” என்று என்னை நானே அறிமுகப் படுத்திக்கொண்டேன்.

“வா பிரகாஷ், உள்ளே வந்து உட்கார். அம்மா எல்லாம் சொன்னார்கள். வந்த முதல் நாளே அம்மாவை காப்பாற்றினாயாம். ரொம்ப நன்றி..!!” என்று சொன்ன ஆண்ட்டி, என் கைகளை பிடித்து மேலே இருந்த அவர்களின் அறைக்கு அழைத்து போனார்கள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சாதாரணமாக பெண்கள் என்னை கண்டதும் ஒதுங்கி போய் விடுவார்கள். இவர்கள் வித்தியாசமாக இருந்தார்கள்.

மேலே அவர்களின் அறையில் இருந்த சோபாவில் என்னை உட்கார வைத்த ஆண்ட்டி, “கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம் பிரகாஷ்..!!” என்றார்கள்.

நாங்கள் இருவரும் பொதுவான விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தாலும், என் கண்கள் ஆண்ட்டியின் மார்பு, வயிறு, திரண்ட தொடைகள் என்று மேய்ந்துகொண்டே இருந்தன.

ஆண்ட்டியும் அதை நோட் பண்ணினார்கள். அவர்கள் பங்குக்கு என்னை கண்களாலேயே எடை போட்டார்கள்.

அப்போது பாட்டியும் தாத்தாவும் நன்றாக டிரஸ் பண்ணிக்கொண்டு அறையுள்ளே வந்தார்கள்.

“அம்மா, சாவித்திரி 5 மணிக்கு ஒரு வளைகாப்பு விசேஷத்திற்கு போக வேண்டும். 7 மணிக்கெல்லாம் திரும்பி விடுவோம். நீ பிரகாஷுடன் பேசிக்கொண்டிரு..” என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள்.

ஆண்ட்டி அவர்களுடன் கீழே போய் கதவுகளை தாழ்ப்பாள் போட்டு விட்டு மேலே வந்தார்கள். வரும் போதே ஒரு பெரிய பிளாஸ்க்கில் காபியை போட்டுக்கொண்டு வந்தார்கள்.

அறையின் கதவை சாத்திய ஆண்ட்டி இரண்டு கோப்பைகளில் சூடான காபியை ஊற்றி ஒன்றை என்னிடம் கொடுத்தார்கள். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தப் படி காபியை குடித்தோம்.

என்ன பேசுவது என்று தெரியாமல் நான் விழித்துக்கொண்டு இருந்தபோது, ஆண்ட்டியே பேச்சை ஆரம்பித்தார்கள்.

“பிரகாஷ் என்னை உனக்கு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டார்கள்.

“உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. ஆனால் நீங்கள் ஏன் என் மீது இப்படி பிரியம் காட்டுகிறீர்கள்..?” என்று கேட்டேன்.

“பிரியமா..? அதற்கும் மேலே உன்னை பிடித்திருக்கிறது..!!” என்று சொன்னவர்கள் என் கன்னத்தில் முத்தமிட்டார்கள்.

திகைப்புடன் அவர்களை பார்த்த என்னிடம், “இரு. காரணம் சொல்லுகிறேன்..!!” என்று, அறையில் இருந்த பீரோவை திறந்து ஒரு போட்டோ ஆல்பத்தை கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்கள்.

நான் அந்த கல்யாண போட்டோ ஆல்பத்தை திறந்து பார்த்தேன். திகைத்தேன். முதல் படமே பெரிதாக்கப் பட்ட ஆண்ட்டியும் அவர்களின் கணவனும் மாலையும் கழுத்துமாக இருந்த படம்.

ஆண்டியின் கணவனை பார்த்தால் என்னுடைய அண்ணன் என்று சொல்லும் அளவுக்கு, அந்த கறுப்பு கலர் அப்படியே கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் இருந்தது.

“இப்போது புரிந்ததா, இப்போதெல்லாம் எனக்கு கறுப்பு ஆண்கள் என்றால் ரொம்ப ஆசை..!!” என்று சொல்லிய வண்ணம் என் கைகளை எடுத்து அவர்களின் தோள்களில் போட்டுக்கொண்டு என் முகத்தின் அருகே அவர்களின் முகத்தை கொண்டு வந்தார்கள்.

ஏற்கனவே அவர்களின் முத்தத்தால் கிளர்ச்சியடைந்து இருந்த நான், அவர்களை கட்டிலின் மேலே தள்ளினேன். கட்டிலின் மேலே விழுந்த ஆண்ட்டியின் தலை தலைகாணியில் பதிந்தது. அவர்களின் தலை முடிகள் விரிந்து நீல ஆகாயத்தில் மிதக்கும் நீர் நிறைந்த கருமேகத்தை போல தலையணையில் விரிந்தது. அதன் நடுவே பூரண சந்திரன் போல ஆண்ட்டியின் முகம் பளிச்சிட்டது.

நான் ஆண்ட்டியின் அருகே அமர்ந்து குனிந்து மெதுவாக அவர்களின் நெற்றி, புருவங்கள், மூக்கு, காதுகள் என்று முத்த மழை பொழிந்தேன். அவர்களின் செழுமையான கன்னத்தில் முத்தமிட்ட நான், என் இதழ்களால் அவர்களின் உதடுகளை மூடினேன்.

அதற்காகவே காத்திருந்தது போல, ஆண்ட்டியின் கோவைப்பழ இதழ்கள் மெதுவாக திறந்தன.

ஒரு பெரிய சீதாப்பழத்தை இரண்டாக பிளந்து அதன் நடுவே வாயை வைத்து நாக்கை நுழைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல ஆண்ட்டியின் உதடுகள் சுவையாகவும் அதே சமயம் வெண்ணைய் போன்று மிருதுவாகவும், பழக்கொட்டைகள் பொல ஆண்ட்டியின் பற்களின் உரசலும் இருந்தது.

உள்ளே சென்ற என் நாக்கு இன்ஷூரன்ஸ் இன்ஸ்பெக்டர் போல ஆண்ட்டியின் வாயின் நீளம், அகலம், உயரம், ஆழம் என்று எல்லாவற்றையும் அளவெடுத்தது. கிளெய்ம் கொடுத்தவர் இன்ஸ்பெகடரை கவனிப்பது போலவே ஆண்ட்டியின் நாக்கும் என் நாக்கை அணைத்து வரவேற்றது.

நான் மெதுவாக ஆண்ட்டியின் புடவை தலைப்பை விலக்கினேன். ஆண்ட்டியின் பருத்த முலைகள் மெல்லிய ஜாக்கெட்டின் உள்ளே இருந்த பிராவின் பிடியில் இருந்து விடுதலை பெற துடித்துக்கொண்டு இருந்தன.

நான் அவைகளை மெதுவாக விடுதலை செய்து வெளியே கொண்டு வந்தேன். விழாநாட்களில் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை ஆகும் ஆயுள் கைதிகளை போல முலைகள் இரண்டும் காம்பை உயர்த்தி பிடித்து கொண்டாடின.

அந்த முலை காம்புகளை என் இதழ்களால் அரெஸ்ட் செய்து, முப்பதிரண்டு கம்பிகளின் பின்னே அடைத்தேன். என் நாக்கால் காம்புகளை சுற்றி இருந்த வளையத்தில் கார் ஓட்டினேன்.

ஆண்ட்டியில் கைகள், இதற்கிடையே என் வேஷ்டியை உருவி, ஜட்டியின் உள்ளே நுழைந்து என் சுண்ணியை இறுக பிடித்தன. மீன் தொட்டியில் இருந்து எகிறி குதித்த மீனை போல, என் சுண்ணி துள்ளியது.

ஆண்ட்டி அதை தன் வாயை நோக்கி இழுத்தார்கள். நான் அதான் சமயம் என்று ஆண்ட்டியின் புடவை, பாவாடைகளை உறுவினேன்.

உள்ளே இருந்த வெள்ளை ஜட்டியில் அவர்களின் மதன மேடு அதன் நடு கோடோடு தெளிவாக தெரிந்தது. கையை அதன் மீது வைத்து அப்படியே அழுத்தினேன். இதமாக தடவிக் கொடுத்தேன். மதன மேட்டின் மேலே இருந்த, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு ஷேவ் பண்ணப்பட்டிருந்த முடிகள், சுருக்கென்று கைகளில் குத்தின.

என் ஜட்டியை கழற்றி போட்டு விட்டு ஆண்ட்டியின் முகத்தின் இரு பக்கமும் என் கால்களை போட்டேன். என் சுண்ணி சரியாக ஆண்ட்டியின் வாயின் மீது, வேலியில் உட்கார்ந்து தலையை ஆட்டும் ஓணான் போல ஆடிக் கொண்டிருந்தது.

ஆண்ட்டி அதை அப்படியே வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தார்கள்.

நான் ஆண்ட்டியின் தொப்புளில் என் நாக்கை துழாவியப்படியே அவர்களின் வெள்ளை ஜட்டியை கழட்டி போட்டேன்.

என் கண்ணெதிரே, அணைக்கட்டின் குறுக்கே தண்ணீர் வெளியே பாய இருக்கும் மதகுகளை போல, ஆண்ட்டியின் புண்டையும் அதன் நடுவே இருந்த அந்த சொர்க்க வாசலும் தெரிந்தது.

மெதுவாக அந்த இதழ்களை திறந்து, “தண்ணீர் வருகிறதா..?” என்று பார்த்தேன்.

அங்கே நன்கு பழுத்த பலாப்பழமும், மாம்பழமும் சேர்ந்தால் வருமே, அதுபோல ஒரு வாசனைதான் என் மூக்கை இழுத்தது. உடனே என் நாக்கும், மூக்கும் போட்டி போட்டுக்கொண்டு அந்த மதன புழையினுள் நுழைந்தன.

என் நாக்கை மெல்லிய ஈர பசை வரவேற்றது. ஆண்ட்டி ரெடியாகதான் இருக்கிறார்கள் என்று நினைத்தேன்.

என் நாக்கு மறுபடியும் மதன புழையின் எல்லா இடமும் தடவி கொடுத்தது. நக்கியது. இதழ்களை அன்போடு பற்களால் கடித்து இழுத்தது.

அப்போது ஓடையில் துண்டைப் போட்டு மீன் பிடிக்கும்போது, மாட்டுவது போல அந்த மதன மொட்டு என் உதடுகளில் மாட்டியது.

என் உதடுகள் அதோடு உறவு கொண்டாட ஆரம்பித்தன. என் பற்கள் அதை நிமிண்டி விளையாடின.

அப்போதுதான் அதை கவனித்தேன். என் சுண்ணி ஆண்ட்டியின் வாயை விட்டு வெளியே இருந்தது. இப்போது ஆண்ட்டியிடம் எந்த விதமான மூவ்மெண்டும் இல்லை. அவர்களின் கைகள் வெறுமனே இரண்டு பக்கமும் இருந்தன.

நான் சட்டென்று எழுந்து பார்த்தேன். ஆண்ட்டி கண்களை மூடிக்கொண்டு, அசையாமல் படுத்து இருந்தார்கள். என் தம்பியோ ஏதாவது செய் என்று துடித்துக் கொண்டிருந்தான்.

எனக்கு, “என்ன ஆயிற்று..?” என்று விசாரிக்க நேரம் இல்லை.

நான் ஆண்ட்டியின் கால்களை விலக்கி அவர்களின் புண்டையின் எதிரில் உட்கார்ந்தேன். என் சுண்ணியை அதனுள்ளே விட்டேன். அது கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்தது.

இப்போது ஆண்ட்டியை பார்த்தேன். எந்த விதமான மாற்றமும் இல்லை.

நான் ஆண்ட்டியின் பருத்த புட்டங்களை இறுக்கமாக பிடித்து, என் சுண்ணியை முன்னும் பின்னுமாக அசைக்க ஆரம்பித்தேன். ஆண்ட்டி கொஞ்சமாவது கோ-ஆபரேட் பண்ணுவார்கள் என்று எதிர் பார்த்தேன். ஊஹும்..!! எந்த விதமான ரியேக்ஷனும் இல்லை.

நான் என் வேலையை தொடர்ந்தேன். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு கிளைமேக்ஸ் நெருங்கியது. நான் ஓங்கி ஓங்கி குத்தினேன்.

டைட்டானிக் கப்பலுள்ளே, அது மூழ்கும் போது பாய்ந்த தண்ணீர் போல ஆண்ட்டியின் புண்டையினுள்ளே என் தண்ணீர் வேகமாக பாய்ந்தது.

அப்படியே ஆண்ட்டியின் மீது படுத்திருந்த நான், கொஞ்ச நேரம் பொறுத்து எழுந்தேன்.

அங்கே இருந்த டவலை எடுத்து ஆண்ட்டியின் புண்டையில் ஒழுகி கொண்டிருந்த என் விந்தை துடைத்தேன். அப்படியே என்னையும் துடைத்துக் கொண்டேன்.

ஆண்ட்டியை அசைத்து எழுப்பினேன். ஏதோ ஏழு உலகம் தாண்டி போய் திரும்பி வந்தவர்கள் போல விழித்தார்கள்.

நான் எழுந்து சென்று பிளாஸ்க்கில் இருந்த மீதி காபியை இரண்டு கோப்பைகளில் ஊற்றிக்கொண்டு வந்தேன். ஒன்றை ஆண்ட்டியிடம் கொடுத்து விட்டு, மற்றதை நான் சிப் பண்ணி குடிக்க ஆரம்பித்தேன்.

இப்போதுதான் எனக்கு யோசிக்க நேரம் கிடைத்தது. “கருப்பை கண்டாலே வெறுக்கும் ஆண்ட்டி, ஏன் என்னிடம் “இப்போதெல்லாம் எனக்கு கறுப்பு ஆண்கள் என்றால் ரொம்ப ஆசை..!!” என்று சொல்ல வேண்டும். எதற்காக என்னை உறவு கொள்ள அழைக்க வேண்டும்..? பின் எதற்காக உறவு கொள்ளும்போது என்னை பிடிக்காதவள் போல இருக்க வேண்டும்..?” என்று பல சந்தேகங்கள் என்னை குடைந்தெடுக்க ஆரம்பித்தது.

இதற்கான விடையை ஆண்ட்டியிடம்தான் கேட்க வேண்டும் என முடிவு செய்து, கொஞ்ச நேரம் பொறுத்து, “ஆண்ட்டி, உங்களை ஒன்று கேடகலாமா..?” என்று கேட்டேன்.

“கேளேன்..!!” என்றார்கள்.

நான் அவர்கள் எதிரே கட்டிலில் உட்கார்ந்தேன். “ஆண்ட்டி நாம் இப்போது செக்ஸ் அனுபவித்தோம். எனக்கு பூரண திருப்தியாக, சந்தோஷமாக இருந்தது. ஐ ரியலி என்ஜாய்ட் இட். ஆனால் நீங்கள் அதில் எந்த சுகமும் கண்டது போல எனக்கு தோன்றவில்லையே, ஏன்..? நீங்கள் கடமைக்காக சும்மா உடலை மட்டும் என்னிடம் கொடுத்து விட்டு மனதை எங்கேயோ மேயவிட்டது போல தோன்றியதே, அது ஏன்..?” என்று கேட்டேன்.

ஆண்ட்டி எழுந்து போய் காப்பி கோப்பையை கொண்டு போய் வைத்து விட்டு, டிரஸ் பண்ண ஆரம்பித்தார்கள். ஏதோ பேசுவதற்கு ஆயத்தம் பண்ணுவது போல எனக்கு தோன்றியது.

நான் பேசாமல் என் காப்பியை சிப் பண்ணி குடித்துக்கொண்டு இருந்தேன்.

ஆண்ட்டி தலை முடியை கை விரல்களால் கோதி கொண்டை போட்டப்படி. மறுபடியும் கட்டிலின் மேலே வந்து உட்கார்ந்தார்கள்.

“பிரகாஷ் கண்ணா, நீ சொன்னது உண்மைதான். நான் உன்னோடு உறவு கொண்டதுக்கு காரணம் நீ இறந்து போன என் கணவர் போல ஒரு கறுப்பு ஆண்மகன் என்பதுதான். ஏன் என்று கேட்பாய். சொல்லுகிறேன். பொறுமை இருந்தால் கேள்.

“முதலிரவு அன்று அவருடைய கறுப்பு கரங்கள் என்னுடைய சிவந்த வெற்று மார்பின் மீதும் முலைகளின் மீதும் படர்ந்த போது அருவெறுப்புடன் அவரை தள்ளி விட்டேன்.

“உங்களின் கைகள் என் மீது படும்போது கம்பிளி பூச்சிகள் என் மீது ஊர்வது போல இருக்கிறது. என்னால் உங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தயவு செய்து எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்கள். நான் என் மனதை பக்குவ படுத்திக்கொண்டு உங்களிடம் நானே வருகிறேன்..!!” என்றேன்.

அவர் எனக்கு எவ்வளவோ சொல்லி பார்த்தார், வாதாடிப் பார்த்தார். நான் என் முடிவை மாற்றிக் கொள்ளாததால் தளர்ந்த, இடிந்து போன மனதோடு வெளியே போய் விட்டார். அதனால் மாரடைப்பால் இறந்தும் போனார்.

அவரின் பெட் ரூமில் என் படத்தையும் அவர் கைப்பட எழுதி இருந்ததையும் பார்த்த போது, இந்த அழகான, சிவப்பான உடல் மீது ஒரு ஆத்திரம் ஏற்பட்டது.

தான் அழகு என்று நினைத்து, எனக்கு கிடைத்த நல்ல கணவனை இழக்க வைத்த இந்த உடலை பழிவாங்க வேண்டும் என்ற ஒரு கொடூரமான வெறி என்னுள் தோன்றியது. அதனால் சமய சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கறுப்பு ஆண்களுக்கு இந்த உடலை கொடுத்தேன். அப்படி பட்ட சமயங்களில் நான் கலவியலில் ஈடுபட்டாலும், சற்று நேரத்தில் என் மனதில் ஆழ பதிந்து இருக்கும் கறுப்பு கலரின் மீது எனக்கிருக்கும் வெறுப்புணர்ச்சி வெளிப்பட்டு, நான் முழு ஈடுபாடு கொள்ள முடியாமல் தடுக்கிறது.

நான் இப்படித்தான் இருதலை எறும்பு போல அவஸ்தை படுகிறேன். இதிலிருந்து மீள வழிதான் எனக்கு தெரியவில்லை..!!” என்றார்கள்.

“அதாவது நீங்கள் செய்த தவறுக்கு, உங்களின் உதாசீனத்தால் ஏற்பட்ட உங்களின் கணவரின் மரணத்திற்கு காரணமான உங்களின் உடலை வருத்த, அதை கறுப்பான ஆணகளுக்கு கொடுப்பது நல்ல வழி என்று நினைக்கிறீர்கள், அப்படிதானே..?” என்று கேட்டேன்.

“ஆமாம். அதுதான் உண்மை. ஆனாலும் அதிலே எனக்கு மனநிறைவே ஏற்படமாட்டேன் என்கிறதே..!!” என்றார்கள்.

“தவறு உங்களிடம்தான் இருக்கிறது. வாழ்க்கை ஒன்றும், ஒரு கோட்டை சிறிதாக்க மற்றோரு பெரிய கோடு போட்டால் போதும் என்பது போல ஒரு புதிர் இல்லை. அதற்கும் மேலே..!! நீங்கள் படித்து உயர்ந்த பதவியில் இருக்கிறீர்கள். நல்ல குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு நீங்கள் செய்வது தவறு என்று உங்களின் உள்மனது, மனசாட்சி சொல்வதால் இதில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லை. இப்படி யோசித்து பாருங்கள். ஒரு தவறுக்கு இன்னொரு தவறு செய்வது பரிகாரமாகுமா..?” என்றேன்.

“அப்படியானால் நான் என்னதான் செய்ய வேண்டும் என்கிறாய்..?”

“உங்களின் துன்பத்திற்கு காரணமான இந்த உடலை வருத்த வேண்டும், அதை உங்களின் கணவரின் அன்புக்கு காணிக்கையாக்க வேண்டும் என்பதுதானே உங்களின் எண்ணம். உங்களின் இந்த “உடலுக்கு பனிஷ்மெண்ட்” என்ற எண்ணத்தை “உடலின் சேக்ரிஃபைஸ்” என்ற நோக்கமாக மாற்றி பாருங்கள்.

நம் நாட்டில் எவ்வளவோ அனாதை இல்லங்கள் இருக்கின்றன. அவைகளில் எவ்வளவோ கறுநிற கிருஷ்ணன்கள் ஆதரவற்று வாழ்கிறார்கள். அவர்களின் இருண்ட வாழ்வில் ஒளியேற்ற யாரவது வருவார்களா என்று ஏக்கத்தோடு வாழ்கிறார்கள்.

அவர்களின் ஒருவனை, கறுப்பு கலரில் இருக்கும் ஒருவனை, தத்தெடுத்து வளருங்கள். உங்களின் உடலின் உழைப்பை அவனை வளர்ப்பதற்கு செலவிடுங்கள். உங்கள் மனதில் இருக்கும் கோபத்தை, ஆத்திரத்தை ஒரு சேவை உணர்வாக மாற்றுங்கள்.

கதையின் முடிவு:

“அவனுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் வளருங்கள். ஒரு சிவப்பு பெண் அவனை வெறுத்து ஒதுக்கினால், அவனை சோர்ந்து போக விடாமல், அவனை தைரியப்படுத்தி, அவனை, அவனின் கறுப்பு கலரோடு விரும்பும் பெண்ணை தேடி கண்டுபிடித்து, சந்தோஷமாக வாழக்கூடிய தன்னம்பிக்கையை ஊட்டி வளருங்கள். அவனை ஒரு உன்னதமான மனிதனாக வளருங்கள். அதுவே நீங்கள் உங்கள் கணவருக்கு செய்யக்கூடிய மகத்தான பிராயசித்தம்..!!” என்று முடித்தேன்.

என்னை நிமிர்ந்து பார்த்த ஆண்ட்டியின் முகத்தில் ஒரு மலர்ச்சி. இதுவரை நான் பார்த்திராத ஒரு நிம்மதியான சந்தோஷம்.

“பிரகாஷ், என் மனதை தெளியவைத்து விட்டாய். உனக்கு கோடி நமஸ்காரம்..!!” என்றார்கள்.

நானும், ஆண்டியின் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றிய திருப்தியோடு, வீடுவந்து சேர்ந்தேன்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அவள் தொப்புள் உள் என் சுண்ணியை வைத்து குத்தினேன்
  • ஜாக்கெட் மூடிய முலை காட்சிகளை பார்ப்பேன்
  • ராம் குஞ்சாமணி நக்கி சுவைக்க தனி சுகம் தான்
  • என் அக்கா பெத்த அழகு ராசா வந்து ஓலு டா
  • டேய் சேட் என் புண்டைய நக்கி ருசிய பாருடா

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025

Categories

  • அக்கா காம கதைகள்
  • அண்ணி காம கதைகள்
  • அத்தை காம கதைகள்
  • கணவன் மனைவி காம கதைகள்
  • கள்ள காதல் காம கதைகள்
  • சித்தி காம கதைகள்
  • டீச்சர் காம கதைகள்
  • தமிழ் ஆண்ட்டி காம கதைகள்

ABOUT US:-

Tamilkamakathai.com website is purely an entertainment site. All the stories posted here are fictional. Also, the stories and images posted here are just a collection of files that are widely shared on the internet.
This is for adults only, only those above the age of 18 should read this story and forget it after satisfying their sexual appetite.

©2025 Tamilkamakathai.com | Design: Newspaperly WordPress Theme