Skip to content

Tamilkamakathai.com

Tamil 2025 Kama Kathaigal | தமிழ் 2025 காம கதைகள்

Tamilkamakathai.com |தமிழ் காம கதை 2025, Tamil Kama Kathai, Tamil Sex Story, Tamil Aunty Kama Kathai, கள்ள காதல் கதைகள், Tamil 1st Night Story, Tamilkamaveri

Tamil Teacher Kama Kathai, Chithi Kama Kathai, Anni Kama Kathai, Kanavan Manaivi Kama Kathai, Akka Kama Kathai, Kalla Kadhal Kathai, Maamiyar Kama Kathai Sex Stories

Menu
  • Tamil kama kathai, Tamilkamaveri, Tamil sexstories
Menu

தமிழ் புது காமகதைகள், தமிழ் ஆண்ட்டி காம கதை, கணவன் மனைவி காம கதை, தமிழ்காமவெறி, அக்கா காம கதை, அண்ணி காம கதை, திருமண காம கதை

இன்சூரன்ஸ் ஏஜென்ட் அம்பிகா ஐ நக்கி எடுத்த கதை

Posted on June 22, 2025

Tamil Kamakathai | Tamil Sex Story | Tamil Aunty Kathai | தமிழ் காம கதைகள் | தமிழ் கள்ள காதல் கதைகள் | Anni Kama Kathaigal | Kanavan Manaivi Kama Kathai | Tamil Sex Story Watch Online | Tamil Kama Stories

தமிழ் ஆண்ட்டி காம கதைகள்

கள்ள காதல் காம கதைகள்

அக்கா காம கதைகள்

கணவன் மனைவி காம கதைகள்

சித்தி காம கதைகள்

அண்ணி காம கதைகள்

 

கதையின் தொடக்கம்:

என் பேரு அம்பிகா. வயசு 45. மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். மகன் படிப்பு முடிந்து நல்லவேளையில் இருக்கிறான். கடமை முடிந்ததும் என் கணவரும் காசநோய் வந்து கண்மூடிவிட்டார். மகனும் மகளும் உதவிக்கு இருக்கிறார்கள். மகள் கூடவே வந்து இருந்துவிடும்படி வற்புறுத்துகிறாள்.

ஆனால் என் கணவர் இருக்கும்போதே நானும் இன்சூரன்ஸ் ஏஜென்டாக மாறி என்னால் முடிந்த வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தேன். என் கணவருக்கு போதிய வருமானம் இருந்தாலும். எனது துணை வருமானத்தால் சொந்த வீட்டு கடனை அடைக்கவும், மகள், மகன் படிப்பு மற்றும் திருமணத்திற்கும் உதவி செய்தது.

கணவர் இறந்த பின்பு எனது இன்சூரன்ஸ் ஏஜென்ட் வேலையை தொடரமுடியாமல் கொஞ்ச நாட்கள் நிறுத்திவிட்டேன். ஆனால் வீட்டில் தனிமை என்னை வாட்ட, மீண்டும் இன்சூரன்ஸ் ஏஜென்ட் பணியை தொடராமா என்று நினைத்து கொண்டிருந்த போது தான் மல்டிலெவர் மார்கெட்டிங் பற்றி அறிந்து கொண்டேன். தரமான சில பொருட்களை சந்தைக்கு விற்காமல் நேரடி வாடிக்கையாள் விற்பனைக்கு கொண்டு செல்லும் அந்த விற்பனை நுணுக்கம் எனக்கும் பிடித்து விட அதில் ஈடுபட நினைத்தேன்.

ஏற்கனவே என்னுடன் பணிபுரிந்த இன்சூரன்ஸ் தோழர்கள் அதைப் பற்றி எனக்கு சொல்லி ஆர்வமூட்டினார்கள். மல்டிலெவல் மார்கெட்டிங் பொருட்கள் பெரும்பாலும் வீட்டு உபயோக பொருட்களாக இருந்ததால் ஏற்கனவே எனக்கு அறிமுகமான வாடிக்கையாளர் வீட்டிற்கு சென்று இதை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் கமிஷனில் வருமானம் ஈட்டமுடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆகவே துணிந்து அந்த மல்டிலெவர் மார்கெட்டிங் நிறுவன ஏஜென்டாக மாறினேன்.

என் மகனும் மகளும் முதலில் மீண்டும் அலைந்து உடம்பை கெடுத்து கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தினாலும், எனது பிடிவாதத்தை கண்டு அவர்களும் எனது விற்பனை வேலைக்கு ஒத்துக்கொண்டார்கள். மீண்டும் எனது பணியில் பிஸியானேன். கொஞ்ச நாட்களில் எனது மல்டிலெவல் மார்கெட்டிங் பிஸினஸ் சூடு பிடிக்க விற்பனையாளர்களில் முதல் இடத்தை பிடித்து எனது சீனியர்களின் பாராட்டைப் பெற்றேன்.

ஏற்கனவே நான் இன்ஸூரன்ஸ் ஏஜென்டாக இருந்த அனுபவம் தான் அதற்கும் கைகோடுத்தது. அதில் நான் நன்றாக சேவையாற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றதால் அவர்களே மவுத் டாக் ஆக மாறி எனக்கு நிறைய ஃபேமிலி கஸ்டமர்ஸை அறிமுகப்படுத்தி எனது வியாபரம் விரிவடைய பெரிதும் உதவினார்கள்.

நானும் அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக, ஃபிரண்லியாக பழகியதால் எந்த சிரமமுமின்றி சிறந்த விற்பனையாளராக மாறி நல்ல வருமானத்தை ஈட்டமுடிந்தது. எல்லாவற்றையும் விட அந்த வயதில் என் வருமானத்தில் நான் வாழ்வதே மிகப்பெரிய சந்தோஷத்தையும் மனநிம்மதியையும் கொடுத்தது.

மல்டிலெவர் மார்கெட்டிங்கில் ஒரு குழுவாக நாங்கள் இயங்கி வந்ததால் ஒவ்வொரு குழு தலைவரும் என்னை அவர்கள் குழுவுக்குள் இழுக்க பெரிய போட்டியே போட்டார்கள். அவர்களின் டார்கெட்டில் பாதிக்கு மேல் நானே எனது விற்பனை சக்தி மூலமாக நிறைவேற்றி விடுவேன் என்பதால் அப்படி ஒரு போட்டி அவர்களுக்குள் நிலவியது.

சில நேரங்களில் வாடிக்கையாளர்களை ஒரு பொது இடத்தில் மீட்டிங் போல் கூட்டி அவர்களுக்கு கம்பெனியின் பின்புலம், தகுதி, பொருட்களின் தரம் பற்றிய விளக்கவுரை நிகழ்த்த நானே அதற்கு ஏற்பாடு செய்து அதற்கான சிறப்பு பேச்சாளர்களை அழைத்து வந்து பேசவைத்து என் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயன்றேன். அப்போது கம்பெனி பற்றி விளக்கம் கூற பல குழு தலைவர்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்களை அழைத்தபோது, நான் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்திற்கு வந்தவன் தான் விக்னேஷ்.

அதற்கு முன்பு நான் பலமுறை அப்படி சின்ன சின்ன விளம்பரங்கள் மற்றும் வாய்மொழி மூலம் பல வாடிக்கையாளர்களை அழைத்து சிறு கூட்டங்களை போட்டிருந்தாலும், அப்படி ஒரு கூட்டத்தில் விக்னேஷ் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒட்டு மொத்த கூட்டத்தையும் தன் பேச்சுத் திறமையால் கட்டிபோட்டு வந்தவர்கள் அனைவரையும் ஸ்பாட்டிலேயே என்னுடைய வாடிக்கையாளர்களாக மாற்றி காட்டினான்.

அதுமட்டுமின்றி என்னைப் பற்றியும், எனது விற்பனை திறனையும், வாடிக்கையாளர் சேவை பற்றியும் கூட நானே சொல்லாமல் அந்த மீட்டிங்கில் கூறி, எனது விற்பனையில் இணைவதால் கிடைக்கும் கூடுதல் நன்மையை எடுத்து கூறியபோதே அசந்துவிட்டேன்.

அதற்கு பிறகு நானும் விக்னேஷும் காஃபி ஷாப், எனது வீடு மற்றும் அவனது அலுவலகத்தில் பலமுறை சந்தித்து கொண்டோம். சாதாரண நலம் விசாரிப்பு, பேச்சுகளிலேயே அவன் என்னை பற்றி குறிப்பெடுத்து கொள்ளும் திறமையை கண்டு மெய்சிலிர்த்தேன்.

விக்னேஷும் என்னிடம் மிக அன்பாக பழகினான். நானே என் வயதை மறந்து அவனது பேச்சு, பார்வை, தோற்றத்தில் மயங்கித்தான் போனேன். அவன் வயதில் எனக்கு மகன் இருக்கும் என் வயதில் அதை க்ரஷ் என்று சொல்லமுடியாவிட்டாலும், வேறு வார்த்தையில் எனக்கு விளக்க தெரியவில்லை. பிறகு அவனே எனது குழுவுக்கு தலைவரான பின்பு இருவரும் தினமும் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

ஒருமுறை நான் அவனிடம் பெர்ஸனலாக பேசி கொண்டிருந்த போது,

”என்ன விக்கி அதான் பெரிய பிஸினஸ் புலியா மாறி செமயா வருமானம் ஈட்டி செட்டில் ஆகிட்டே. அப்புறம் என்ன ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணிக்கவேண்டியது தானே?” என்று நான் கேஷுவலாக கேட்டபோது,

”எனக்கு ஆசை தான் மாமி. என் லவ்வர் கூட ரெடி. டெய்லி மீட் பண்ணிகிட்டு தான் இருக்கேன். நானும் ஐ லவ் யூ சொல்ல தான் தயங்கிகிட்டே இருக்கேன். அவங்க எப்படி எடுத்துப்பாங்கனு கூட தெரியலை?”

”என்னப்பா இது. இதுல என்ன தயக்கம். நீ புரபோஸ் பண்ணினா உன்னை எந்த பெண்ணாவது வேண்டாம்னு சொல்லுவலா. உன்னோட வாழ அவளுக்கு தான் கொடுத்து வச்சிருக்கணும். யு ஆர் ரியலி ஹாண்ஸம் அன் கிரேட் ஹியூன் பியிங்?”

”நிஜமாவா மாமி. அப்போ இன்னைக்கே ஐ லவ் யூ சொல்லிடட்டா?”

”எஸ் விக்கி. இதெல்லாம் தள்ளி போடக்கூடாது. அப்புறம் சூழ்நிலையால அந்த பொண்ணு தள்ளி தூரமா போயிட்டா அப்புறம் அதைவிட கொடுமை என்ன இருக்கு. இன்னைக்கே சொல்ல டிரை பண்ணு. ஆல் தி பெஸ்ட்?”

”இன்னைக்கு என்ன மாமி. இப்பவே சொல்லிடுறேன். ஐ லவ் யூ.. ?” என்று சொல்லி என் கண்ணோடு கண் பார்த்து காதலோடு வெறிக்க,

நான் ஒரு கணம் அதிர்ந்து

”ஹே விக்கி ஆர் யு சீரியஸ். சும்மா காமெடி பண்ணாதேப்பா. ஒரு வேளை மாமி கிட்டே சொல்லி பார்த்து டிரையல் எடுத்துகிறியா. அப்படினா ஒகே. பெர்ஃபெக்ட் புரோபசல். உன் கண்ணுலயும் காதல் நிரம்பி வழியுது. என்கிட்டயே இப்படி வழிஞ்சா. உன் லவ்வர் கிட்டே கேட்கவே வேணாம். கோ அன் கெட் ஹெர்?” என்றேன்.

அவன் மீண்டும் சீரியஸாக என்னை பார்த்து,

”மாமி ஐ யம் நாட் ஜோக்கிங்..நிஜமா உங்க மேல தான் காதல். பலதடவை உங்க பிரிலியன்ஸ், பிஸினஸ் டேலன்ட் பார்த்து வியந்து போயிருக்கேன். இது இம்மெச்சூர்ட் லவ்னு சொல்லி என்னை இன்சலட் பண்ணிடாதீங்க. இட் இஸ் பியூர்லி இன்டலெக்சுவல் லவ் தான்..ப்ளீஸ் அன்டர்ஸடான்ட் அன்ட் அக்செப்ட் மீ..?”

அன்று நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருந்தது அவனது அலுவலகத்தில் என்பதால் நான் அவன் முகத்தை கூட பார்க்காமல், எந்த கோபமும் மறுப்புமின்றி எனது ஸ்கூட்டியை எடுத்துகொண்டு வீட்டிக்கு வந்துவிட்டேன். ஆனால் அன்று இரவு எனக்கு தூக்கமே இல்லை. இந்த காதல் எந்தவகையில் சேரும் என்று எனக்கே விளங்கவில்லை. எனக்கு ஒரு காம்ப்ளக்ஸ் இருந்ததால் அவன் மேல் பழிசொல்ல எதுவுமில்லை.

விக்னேஷின் மேல் முதல் பார்வையிலேயே எனக்கு முன்பு நான் சொன்ன க்ரஷ் டைப் ஈர்ப்பும், ஈடுபாடும் உண்டாகிவிட்டது. எனக்குள்ளும் அது துளி, துளியாக வளர்ந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் எனது வயசும், மெச்சூரிட்டியும் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை.

ஆனால் விக்னேஷின் வயதும், அவனது இளமை துடிப்பும் எந்த ஈகோவும் இல்லாமல் என்னிடம் அவன் மனதை திறந்து அவன் காதலை சொல்ல வைத்துவிட்டது. இது முறையற்ற காதல் என்று வாதத்திற்கு வைத்து கொண்டாலும், அவன் நேர்மையான குற்றவாளி, நான் நேர்மையற்ற குற்றவாளி அவ்வளவு தான் வித்தியாசம்.

இப்படி புலம்பி புரண்டு கொண்டிருந்தேனே தவிர என்னால் எந்த வித முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆனால் ஒரு கணம் எனது குடும்பத்தை நினைத்தபோது கொஞ்சம் மனசாட்சி உறுத்தியது. திருமணம் செய்து வைத்த மகள், அவள் குடும்பம், நல்லவேலையில் இருக்கும் மகன் மற்றும் அவனது எதிர்காலத்தை நினைக்கையில் எனக்கு இது தேவையற்ற உணர்வு என்று தீர்மானம் செய்து கொண்டு மறுநாள் வழக்கம்போல விக்னேஷ் அலுவலகத்திற்கு சென்றேன்.

தொழில்ரீதியான உறவை மட்டும் அவனோடு வைத்து கொள்ளவேண்டும். தனிபட்ட உறவு தேவையில்லை என்ற மைன்ட்செட்டில் நான் அவனது அலுவலகதிற்கு சென்று எனக்குரிய சீட்டில் அமர்ந்து எனது பணிகளை கவனிக்க ஆரம்பித்தேன். அதே போல விக்னேஷும் அவனது பணிகளை கவனிக்க ஆரம்பித்தான். அவ்வப்போது நான் அவனை கவனித்தாலும், அவன் எங்களுக்குள் எதுவுமே நடக்காததை போல, எப்போது போல் இயங்கி கொண்டிருந்தான்.

அதுவும் சரிதானே. அவன் மடியில் கணமில்லை. ஒரு பெண்ணிடம் விருப்பத்தை தெரிவித்துவிட்டான். அதை ஏற்று கொள்வதும், ஏற்று கொள்ளாததும் அந்த பெண்ணின் விருப்பத்தை பொறுத்தது. இப்போது அந்த பெண்ணான எனக்கு தான் மனதில் கணம். அதனால் நான் தான் உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அவனது இயல்பான மனநிலையை மதித்து தொழில்ரீதியாக சில சந்தேகங்களை எப்போதும் போல் கேட்க ஆரம்பித்தேன். அவனும் இயல்பாக விளக்கினான்.

அன்று மாலை இருவருமே அனைவரும் வேலை முடிந்து போய்விட்டாலும் வெகுநேரம் நானும் அவனும் மட்டுமே இருந்தான். பின்பு அவன் கிளம்ப தயாரானமும் நானும் கிளம்பினேன். இரவு நன்றாக இருட்டிய அந்த நேரம் வரை நான் அலுவலகத்தில் இருந்தது இல்லை என்பதால் நானும் கொஞ்சம் தயக்கத்தோடு எனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது,

”மாமி இருட்டிடுச்சு உங்க ஏரியா ரோடு வேற மோசமா இருக்கும். என் பைக்ல வாங்க நானே உங்க வீட்ல டிராப் பண்ணிடுறேன்?” என்றான்.

அது தான் அன்று காலை முதல் இரவு வரை நடந்த எங்கள் உரையாடலில் முதல் தனிப்பட்ட அக்கறை கலந்த பேச்சு. அதனால் நானும் அதற்கு மதிப்பு கொடுத்து அவன் பைக்கில் பின்னால் ஏறிகொண்டேன். அதற்கு முன்பும் பலமுறை அவனோடு தொழில் நிமித்தமாக பல வாடிக்கையாளர்களை பார்த்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பியிருக்கிறேன் என்பதால் எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை.

வீட்டின் வாசல் வந்து இறங்கியது, நான் ஒரு ஃபார்மாலிட்டிக்காக ”வா விக்கி ஒரு டீ சாப்பிட்டு போ?” என்றதும் நானே எதிர்பார்க்காமல் அவனும் பைக்கை பார்க்செய்துவிட்டு இறங்கி வந்துவிட்டான். இப்போது நான் எனக்கு பரபரப்பும், பதட்டமும் கூடியது. இந்தமுறை என் வீட்டில் நான் அவனோடு என்ன பேசபோகிறேன். ஏற்கனவே புரபோஸ் பண்ணியதற்கு நான் பதில் சொல்லவில்லை என்பதால் அதையே மீண்டும் செய்து நெருக்கடி கொடுத்தால் எப்படி சமாளிப்பது என்று எனக்குள் மிகப்பெரிய மனப்போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

நான் அவனை ஹாலில் உட்கார சொல்லிவிட்ட எனது அறைக்கு சென்று டிரஸ் மாத்தி, ரெஃவரஸ் பண்ணிவிட்டு, நைட்டியோடு ஹாலுக்குள் சென்று அவனுக்கு டீ போட தயாரானபோது எனது பின்னால் வந்து விக்கி,

”மாமி உங்க மவுனம் புரியுது. அதனால தான் எனக்கு உங்க மேலே லவ் எப்போவா வந்தாலும் தயங்கிகிட்டிருந்தேன். அன்னைக்கு நீங்களே ஒப்பனா சொல்லு சொன்னதுனால தான் கொஞ்சம் தைரியத்தோடு கேட்டுட்டேன். எனக்கு தப்பா தோணலை. என் மனசுக்கு தோணுச்சு சொல்லிட்டேன். அதனால சாரிலாம் கேட்க மாட்டேன். உங்களுக்கு அது தப்பா தோணுதா மாமி.. ?”

”பலநூறு வாடிக்கையாளர்கள் முன் மைக்பிடித்து பேசும் போதை அவன் பேச்சின் போதையில் அவர்களை மயக்கும் கெட்டிகாரன் என்னையா வளைக்கமுடியாது. அவன் அந்த சம்பவத்தை நினைவு படுத்தி, இப்போது முடிவு உங்களிடம் மாமி என்று அந்த கேள்வியை நாசுக்காக என்னிடம் தள்ளிபோதே அவன் சாமார்த்தியத்தை புரிந்து கொண்டு அந்த கேள்வியை சமாளிக்கமுடியாமல் தவிக்கவே செய்தேன். தவிர்க்கவும் முடியாது?”

நானும் மனுஷி தானே அதுவும் அந்த இளம் காளையிடம் காதல் வயப்பட்ட மனுஷி, காதல் கலந்த பார்வையோடு அவனை நோக்கி திரும்பி அவன் கண்களைத் தான் பார்த்தேன். இருவருக்குள்ளும் காமம் பச்சக்கென்று பற்றி, பத்திக்கொண்டது. அதற்காகவே காத்திருந்தது போல் அவனும் அவன் காமக்கழுகு கண்ணில் வெறித்தபடியே பின்னாலிருந்து என்னை அணைத்துகொள்ள நானும் கிறங்கி அவன் மார்பில் சாய்ந்தேன்.

பெண்மை ஆயிரம் தன் தகுதியாலும், திறமையாலும், தனித்தன்மையோடு ஈகோக்களை வளர்த்துகொண்டு, அடங்கமாட்டேன் நான் சுதந்திரமானவள், கட்டுபடுவள் அல்ல என்று வானுக்கும் பூமிக்கும் தாம்தூம் என்று குதித்தாலும், அனைத்தும் ஒரு ஆண்மையின் அணைப்பிற்குள் வரும்வரை தான். வந்தபின் அத்தனை அலுச்சாட்டியங்களும் அடங்கிவிடும். நானும் தான் அப்படி அடங்கிபோனேன்.

அவன் அணைப்பில் மார்பில் புதைய ஆரம்பித்ததும் எனக்குள் புதைந்து போன காமப் புதையல்களை அவன் தோண்டி தூரெடுக்க தாயாரானான். கணவனுக்கு பின் கைபடாத எனது மலர்மேனி அவன் வாசமும், சுவாசமும் பட்டதுமே மயங்கி, கிறங்கி மலரத்தொடங்கிவிட்டன. அவன் இரு கையால் என் திருமுகத்தை தாங்கிபிடித்து எனது முகமெங்கும் முத்தமழை பொழிந்தபோது, மலர்ந்த மலரும் தேன்சொரிய ஆரம்பித்துவிட்டதை உணர்ந்தேன். அதற்குமேல் எந்த பெண்மைக்கும் புலனறிவு வரம்பை மீறு காமத்தினுள் புதைந்துவிடும். நானும் அப்போது அவனுக்குள் புதைய ஆரம்பித்தேன்.

அவனது முகத்தில் நானும் மறுமுத்தம் தர, மறுமலர்ச்சியோடு அவன் என் இதழ்களை கவ்விமுத்தமிட்டான். அப்படி ஒரு முதிர்வயதில் இளம் காளையில் காமகட்டுபாட்டில் ஒரு காமக்கிழத்தியாக கிடப்பதே ஒரு அபூர்வ அனுபமாக எனக்கு பட, அதை அன்றே முழுவதும் அனுபவித்துவிட வேண்டும் என்று முடிவு செய்து நான் முழுமனதோடு அவனுத்து ஒத்துழைத்து என்னை அவனிடம் முழுமையாக ஒப்படைத்தேன்.

இதழ் அமுதம் பருகிய வேகத்தில் என்னை அலக்காக தூக்கிகொண்டு எனது அனுமதியில்லாமலேயே எனது படுக்கை அறைக்குள் தூக்கிசென்றி கட்டிலில் கிடத்திவிட்டு அவன் உடைகளை களைந்தான். நானும் வெட்கமின்றி அவன் முன்பே என் நைட்டி, பாவாடையை உருவி எறிய, ஆசையும் வேகமும் கொண்ட அந்த ஆணழகன் என் மேல் ஆதிக்கம் செலுத்த, ஆண்மையோடு பாய்ந்தான்.

கிட்டத்தட்ட மரத்துபோன என் முலைகாம்புகளை அவன் கவ்வி சப்பி உறியும் போது நான் மீண்டும் தாய்மையுணர்வை அடைந்து அவன் முகத்தை என் மார்போடு அழுத்திகொண்டு அவன் தலையை தடவிக் கொடுத்தேன். குட்டி தாயை புணரும் சுகம் ஐந்தறிவுக்கு தான் தெரியவேண்டுமா. எனக்கு அன்று தெறிய தொடங்கியிருந்தது. அவன் எனக்கு இரத்த உறவு இல்லையென்றாலும் இப்போது கேள்விபடுகிற தாய் மகன் இன்செஸ்ட் உறவின் உன்னதத்தை அந்த கணத்தில் உணர்ந்து மகிழ்ந்தேன்.

அம்மணமாக அவன் என்னை ரசித்தபோது, வாலிப ரசிகனாக அவன் தெரிந்தாலும் ஆண் சிங்கம், ஆண்சிங்கம் தானே. அவன் என் புழையை ரசித்து அதில் பொய்கையாக பொங்கிய பொற்றாமரை தேனை பருகியபோது எனக்குள் இருந்த பெண்மை பெருமிதத்தோடு, அச்சம் நாணத்தை உடைத்து கொண்டு அவனிடம்,

”ஆ..எங்கே டா புதைந்து கிடந்துச்சு இந்த சுகமெல்லாம்..எப்படி டா இந்த புதையல் எனக்குள்ள இருக்குனு கண்டுபிடிச்சே..இனிமே இது இல்லாம எப்படிடா இருக்கபோறேன். இந்த சுகத்தை அனுபவிக்கும்போது இன்னும் வாழணும் போல இருக்குடா..ஐ டு லவ்யூடா.. ?” என்றேன்.

அவன் ஆண்மை நிறைந்த சூட்டுக்கோல் என் சுந்தர புண்டைக்குள் புகுந்து மீண்டும் திறப்புவிழா நடத்தி என்னை திகட்ட வைத்தது. அவன் என்னை ஆலிங்கனம் செய்யும்போதெல்லாம் எனக்கு அவன் ஆதி சிவனாகவும், நான் அவனது பார்வதிதேவியாகவே உணர்ந்து பாலுணர்வை பருகி, பகிர்ந்து பரவசமடைந்தேன்.

அதுவரை கணவரிடம் அனுபவிக்காத ஒரு சுகத்தை அவன் என்னிடம் கேட்டான். அவன் ஆசையை புரிந்து கொண்டேன். மூடப்பட்டு, மழுங்கிபோன எனது மதனஒடையை, மன்மதவாசலை மீண்டும் திறந்தவனாயிற்றே. அவன் ஆசையை நிறைவேற்றாவிட்டால் நான் சுயநலக்காரியாகிவிடுவேனே.. அதனால் அவன் சுன்னியை பிடித்து எனக்கு தெரிந்த வித்தையெல்லாம் காட்டி அதை உருவி, ஊம்பி முடித்து தான் சொன்னேன்.

இது எனக்கு பழக்கமில்லைடா. இதுவரை என் புருஷன்கிட்டே கூட அனுபவிச்சதில்லை. உனக்காக பழகிகிட்டேன். எனக்கு இனிமே நீ தான் ஆஸ்தியும், ஆதாரமுமாக இருப்பேனு தெரிஞ்ச பிறகு உன்னோட ஆசையை எப்படி நான் தட்டமுடியும்? என்று கூறியபோது என்னை பெருமையோடு பார்த்து பூரிப்போடு அணைத்து கொண்டான்.

நானும் அவன் மேலே சாய்ந்து அணைத்துகொண்டு அவன் மார்பு காம்புகளை நிவிகொண்டே மயங்கி கிடந்தேன். காதலுக்கும் காமத்துக்கும் கண்ணை மூடிக்கொண்டு தான் யோசிக்கதெரியும். சீரிய சிந்தனையெல்லாம் அப்போது சிதறிதானே போகும். ஆனால் அன்று அவனோடு பலமுறை முத்துகுழித்து முழுசுகமடைந்தேன்.

கதையின் முடிவு:

ஆனால் அதற்கு பிறகு அவனிடம் திருமண பந்தம் நமக்குள் நடப்பது இருவருக்கும் நல்லது அல்ல என்று பலமுறை தொடர்ந்து அவனிடம் பக்குவமாக பேசி புரிய வைத்தேன். ஆனால் எங்கள் உள்ளத்தின் ஆசியோடு உடல்உறவு மட்டும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை அவன் திருமணத்திற்கு பின்பும் தொடரவேண்டும் என்று அவன் விரும்புகிறான். அதை மறுக்கும் மனநிலையில் நானும் இல்லை.

அவன் என்னை அணைத்து அனுபவிக்க துடிக்கும் அவரை அவனுக்கு என்னை கொடுத்து கொண்டே இருப்பேன். அதற்கு மேல் என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில்….

 

Tags of Page:

Tamil Chithi Kama Kathaikal, Tamilkamakathai, tamil aunty kama story, tamil aunty kamakathai, kamakathaigal tamil, tamil kama stories, tamil kama book, tamil kamakadhaikal

TamilKamaKathai.com Details:

Hello Nanbargale Nan Ungal Sowmya. Nan 12th Varayum Than Padithuruken. Tharpothu Velaiku Poga Mudiyatha Karanathal Website Story Eluthuren. Enakku Marriage Mudinchu Irandu Kuzhanthaigal Ullana. Enathu Kanavar Dubai il Painting Velai Parkirar. Nan Kanyakumari il Piranthu Tharpothu Chennai il Vadagai Veetil Irukiren. Nanum Private Company il Velai Thedi Kondu Than Irukiren.

Nan intha Website il Neraya Kathai Podugiren Kuripaga Kanavan Manaivi Sex Kathai, Anni Kama Kathai, Aunty Kama Kathai matrum Akka Kamakathai.

Nengal Kathaiyai Padithuvittu Ungal Karuthai Therivikumaru Ketu Kolgiren Nanbargale….

TamilKamaKathai.com Details in Tamil:

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் சௌமியா. நன் 12வது வரையும் தான் படிதுருகேன். தற்பொழுது வேலைக்கு போக முடியாத காரணத்தால் இணையத்தளம் கதை எழுதறேன். எனக்கு கல்யாணம் முடிஞ்சு இரண்டு குழந்தைகள் உள்ளனா. எனது கனவர் துபாய் இல் ஓவியம் வேலை பார்க்கிறார்.

Nan intha Website il நேரய கதை போடுகிறேன் குறிப்பாக கணவன் மனைவி செக்ஸ் கதை, அன்னி கமா கதை, ஆன்ட்டி காம கதை மட்டும் அக்கா காமக்கதை.

நெஞ்சல் கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்தாய் தெரியுமாறு கேடு கொல்கிறேன் நண்பர்களே….

Tamil Kamakathai | Tamil Sex Story | Tamil Aunty Kathai | தமிழ் காம கதைகள் | தமிழ் கள்ள காதல் கதைகள் | Anni Kama Kathai | Kanavan Manaivi Kama Kathai | Tamil Sex Story Watch Online | Tamil Kama Stories

தமிழ் ஆண்ட்டி காம கதைகள்

கள்ள காதல் காம கதைகள்

அக்கா காம கதைகள்

கணவன் மனைவி காம கதைகள்

சித்தி காம கதைகள்

அண்ணி காம கதைகள்

 

Google Search Keywords:

• Tamil Kama Kathai

• Tamil Aunty Kama Kathai

• Kanavan Manaivi Kama Kathai

• காமக் கதைகள்

• Tamil Chithi Kama Kathaikal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சுகந்தி இடுப்பு வலிக்கு மசாஜ் செய்தேன்
  • ராகவன் கூதியில் கஞ்சியை கொட்டிட்டான்
  • மஞ்சரி குட்டிய போட்டு ஒரே ஓலு ஓலு
  • தங்கையை உருட்டி புரட்டி கசக்கி எடுத்தேன்
  • தோழி நந்தினியை குனிச்சுபோட்டு குண்டியில் அடி

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025

Categories

  • அக்கா காம கதைகள்
  • அண்ணி காம கதைகள்
  • அத்தை காம கதைகள்
  • கணவன் மனைவி காம கதைகள்
  • கள்ள காதல் காம கதைகள்
  • சித்தி காம கதைகள்
  • டீச்சர் காம கதைகள்
  • தமிழ் ஆண்ட்டி காம கதைகள்

ABOUT US:-

Tamilkamakathai.com website is purely an entertainment site. All the stories posted here are fictional. Also, the stories and images posted here are just a collection of files that are widely shared on the internet.
This is for adults only, only those above the age of 18 should read this story and forget it after satisfying their sexual appetite.

©2025 Tamilkamakathai.com | Design: Newspaperly WordPress Theme