Skip to content

Tamilkamakathai.com

Tamil 2025 Kama Kathaigal | தமிழ் 2025 காம கதைகள்

Tamilkamakathai.com |தமிழ் காம கதை 2025, Tamil Kama Kathai, Tamil Sex Story, Tamil Aunty Kama Kathai, கள்ள காதல் கதைகள், Tamil 1st Night Story, Tamilkamaveri

Tamil Teacher Kama Kathai, Chithi Kama Kathai, Anni Kama Kathai, Kanavan Manaivi Kama Kathai, Akka Kama Kathai, Kalla Kadhal Kathai, Maamiyar Kama Kathai Sex Stories

Menu
  • Tamil kama kathai, Tamilkamaveri, Tamil sexstories
Menu

தமிழ் புது காமகதைகள், தமிழ் ஆண்ட்டி காம கதை, கணவன் மனைவி காம கதை, தமிழ்காமவெறி, அக்கா காம கதை, அண்ணி காம கதை, திருமண காம கதை

புனிதா ஆன்ட்டி புண்ட ஒரு கன்னி புண்ட மாதிரி இருந்துச்சு

Posted on May 10, 2025

Tamil Kama Kathaigal | Tamil Sex Story | Tamil Aunty Kathai | தமிழ் காம கதைகள் | தமிழ் கள்ள காதல் கதைகள் | Anni Kama Kathai | Kanavan Manaivi Kama Kathai | Tamil Sex Story Watch Online | Tamil Kama Stories

தமிழ் ஆண்ட்டி காம கதைகள்

கள்ள காதல் காம கதைகள்

அக்கா காம கதைகள்

கணவன் மனைவி காம கதைகள்

டீச்சர் காம கதைகள்

 

கதையின் தொடக்கம்:

ஒரு ஊரில் பிறந்து, ஒரு ஊரில் வளர்ந்து, இன்று வேறு ஒரு ஊரில் ஒரு சிறிய தொழில் அதிபராக இருக்கிறேன்.

என் தந்தை லஞ்சத்தின் மொத்த உருவம். அலுவலகத்தில் ஒரு சிறிய வேலை ஆகவேண்டியது என்றாலும் பணம்.. பணம்.. பணம்.. என்று பிடிங்குபவர்.

கணக்கில்லாமல் அவர் வாங்கி சேர்த்த லஞ்சப் பணம்தான், இன்று எனக்கு ஒரு சொந்த தொழில் தொடங்கி, என்னை ஒரு தொழில் அதிபனாக ஆக்கி இருக்கிறது. சொந்த வீடு, சொந்தமாக கார், வீட்டில் இரு வேலைகாரர்கள் என்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

என் அப்பா எதிர்பார்க்கும் பெரிய இடம் இன்னும் அமையாததால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் தந்தையின் செல்வாக்கால் மிக அரிதாக இடம் இருக்கும் கெமிகல் இஞ்சினீரிங் பட்டம் பெற்றேன். படித்த துறையிலேயே வேலை செய்யவேண்டும் என்பதால் என்னை பம்பாய்க்கு அனுப்பி ஒரு பெரிய கெமிகல் நிறுவனத்தில் கொஞ்ச நாள் வேலை செய்து அனுபவம் பெற்று, இப்போது சிப்காட் வளாகத்தில் என்னுடைய கம்பெனி இயங்கி வருகிறது. அந்த கம்பெனியின் நிறுவனர், சேர்மன், எம்.டி எல்லாமே நான்தான்.

கம்பெனி ஆரம்பித்து, தொழில் கூடம் கட்டி முடிக்கப்பட்டு, இதோ மாதிரி உற்பத்தி நடந்துகொண்டு இருக்கிறது. இன்னும் சில நாட்களில் உற்பத்தி தொடங்கிவிடும்.

முதலில் என் அலுவலகத்தில் பெண் ஊழியர்களை சேர்க்க என் தந்தை அனுமதிக்கவில்லை. ஆனால் உற்பத்தி தொடங்க இருந்ததால் கம்பெனிக்கு மேலும் சேல்ஸ் ஆட்கள் தேவைப்பட்டது. சேல்ஸ் வேலைக்கு பெண்களை நியமித்தாலே அதிக வியாபாரம் செய்யமுடியும் என்ற நிலை. அதனால் என் அப்பாவே சேல்ஸ் வேலைக்கு பெண்களை சேர்த்துக்கொள்ளும்படி சொல்லவேண்டியது நிலை வந்தது.

அப்படி சேல்ஸ் வேலைக்கு வந்தவள்தான் புனிதா.

எப்பொழுதும் துருதுருவென இருக்கும் சுவாபம். படபடக்க பேசும் கண்கள். புன்னகை பூத்தபடியே இருக்கும் இதழ்கள். குவிந்து கவர்ச்சியாக காட்சியளிக்கும் கன்னம். கண்டவர் கண்களை குத்திவிடும் கொத்து முலைகள். பூசி மெழுகிய உடலமைப்பு. சற்று பருத்த சூத்து என பார்க்க தேவதை போல இருந்தாள்.

அதனால் புனிதாவைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எனவே அவளையே எனக்கு செக்ரடேரி ஆக்க விரும்பினேன்.

ஆனால் அதற்கு முதலில், எப்போதும் என்னை கண்கொத்தி பாம்பாய் கண்காணிக்கும் பெருசை ஆபீசை விட்டு விரட்டவேண்டும். உடனே தந்தைக்கு போன் செய்து என் திட்டத்தை சொன்னேன்.

அதாவது, “ஆண் செக்ரடரிகள் அதிகம் சம்பளம் கேட்கிறார்கள்..!!” என்று சொல்லி. பெண் செக்ரட்டரி வைத்துகொள்ள அனுமதி வாங்கினேன்.

அதற்கு என் அப்பாவும் அரைமனதோடு சம்மதித்தார். புனிதாவும் என் செக்ரட்டரி ஆனாள்.

அந்த நாளில் இருந்து எனக்கும் புனிதாவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் வர ஆரம்பித்தது.

புனிதா ஏற்கனவே திருமணம் ஆனவள். ஒரு ஆண் குழந்தை இருந்தது. கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு இரண்டு வருடமாக அம்மா வீட்டில் இருப்பவள்.

அன்று சனிக்கிழமை. புனிதாவை என் கேபினுக்கு அழைத்தேன்.

“புனிதா இன்றைக்கு சாயங்காலம் உனக்கு என்ன புரோகிராம்..?”

“ஒன்னும் இல்லை சார். சும்மா வீட்டில்தான் இருப்பேன்..!!” என்றாள்.

அவள் பதிலில், அவள் எதோ எதிர்பார்ப்பதுபோல் இருந்தது.

“சரி.. என்னோடு இன்று மாலை நடக்கும் பார்ட்டிக்கு வரமுடியுமா..?”

அதற்கெனவே காத்திருந்தவள் போல, “நீங்க கூப்பிட்டா வாரன் சார்..” என்றாள்.

“சரி.. மாலை 8 மணிக்கு ரெடியாக இரு, போகலாம்..!!” என்றேன்.

புனிதா மிக மகிழ்ச்சியாக போனாள்.

என் நண்பர்கள் அவர்களின் செட் அப்போடு கூடும் பார்ட்டி அது. பார்ட்டி ஒரு ஹோட்டலில் அரேஞ் செய்யப்பட்டு இருந்தது.

நான் மாலை எட்டரை மணிக்கு புனிதாவுடன் ஹோட்டலில் ஆஜரானேன்.

புனிதாவைப் பார்த்த என் நண்பர்கள் அனைவரும் தங்கள் வாயை சப்பியதோடு, சுன்னியையும் தடவிக் கொண்டனர்.

ஒரு நண்பன், “செம கட்டடா மச்சி..!! உனக்கு சூத்துல மச்சம்டா..!!” என்று புனிதாவின் சூத்தைப் பார்த்துக்கொண்டே, என் காதில் கிசுகிசுத்தான்.

பார்ட்டியில் மது ஆறாக ஓடியது. ஆனால் புனிதா மது அருந்தவில்லை. ஆனால் என்னோடு மற்ற எல்லாத்துக்கும் கம்பெனி கொடுத்தாள். என்னோடு தோளில் கைவைத்து ஆடினாள்.

பார்ட்டி முடிந்ததும், “புனிதா இன்றைக்கு வீட்டுக்கு போகவேண்டுமா..?” என்று கேட்டேன்.

என்னை ஒரு மாதிரி பார்த்தவள், “வேறு என்ன சார் செய்யணும்..?” என்று கேட்டாள்.

“நீ சம்மதித்தால் இருவரும் இந்த ஹோட்டலில் இரவு தங்கலாம்..!!” என்றேன்.

கொஞ்சம் சிந்தித்தவள், தயக்கத்தோடு ஒத்துக்கொண்டாள்.

உடனே நான் அந்த ஹோட்டலில் ஒரு அறை எடுத்து புனிதாவை அழைத்துவந்தேன்.

அறைக்குள் நுழைந்ததும், “சார், நான் சொன்னா தப்பா எடுக்க மாட்டீங்களே..?” என்றாள் கொஞ்சம் தயங்கியவாறே.

“என்ன புனிதா சொல்..”

“நீங்கள் இந்த குடி பழக்கத்தை விட்டு விடுங்க..!!” என்றாள்.

புனிதாவை ஆச்சர்யமாக பார்த்த நான், “ஏன் புனிதா..?” என்றேன்.

“இல்லை சார், எதையும் நிதானமாக் செய்யமுடியாத இந்த பழக்கத்தால் என்ன நன்மை..?” என்றாள்.

“ஆமாம் புனிதா. இன்றோடு குடியை விட்டு விடுகிறேன்..!!” என்றேன்.

உடனே என் பக்கத்தில் வந்து, என்னை ஆசையோடு அணைத்தவள், அவள் இதழ்களை என் வாயில் நுழைத்தாள்.

நானும் அவள் பின் தலையைப் பிடித்துக்கொண்டு அவள் இதழ்களை சுவைத்து உறிஞ்சினேன். அவள் கன்னத்தில் கண்டபடி முத்தமிட்டேன். அவள் நாடியைக் கடித்தேன். அவள் முலையைப் பிடித்து கசக்கினேன்.

என் வேகத்தைக் கண்டு முதலில் கொஞ்சம் மிரண்ட புனிதா, “மெல்ல சார். நான் இங்கதான் இருக்கப்போறேன்..!!” என்று சிரித்தாள்.

அவள் சிரிப்பு எனக்கு இன்னும் வெறியூட்டியது. புனிதாவை அப்படியே படுக்கையில் தள்ளி, அவள் உடைகளை கழட்டி எறிந்தேன். நானும் நிர்வாணமாகி, அவள்மேல் படுத்து அவளை இறுக்கிக்கொண்டு படுக்கையில் புரண்டேன்.

எனக்கே என் செய்கைகள் வேடிக்கையாக இருந்தது. என்ன செய்கிறோம் என்று அறியாத போதையின் மமதை, கொஞ்சம் கொஞ்சமாக என்னைப் பித்தனாக்கியது.

புனிதாவும் என்னை விடவில்லை..!! தன் நாக்கால் என் முகம் முழுதும் நக்கியவள், தன் கைவிரல் நகத்தால் என் முதுகில் மெல்லமாக கீறினாள்.

ஒரு கையால் என் சுன்னியைப் பிடித்து சோதித்தவள், பின் என் புடுக்கை ஆசையுடன் தடவி விட்டாள்.

கணவனுடன் சிலநாள் சுகம் கண்டவள், அன்று என்னையே கணவனாக கண்டாலோ என்னவோ..? அவளுடைய ஒத்துழைப்பு அனைத்தும் எனக்கு மிக சுகமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. அதுவரை கள்ள ஒல், அவசர அடி என்று ஓத்து வந்த நான், அன்றுதான் முதன் முறையாக உடல் உறவின் முழு பரிணாமத்தை புனிதாவின் மூலம் கண்டு கொண்டேன்.

எங்கள் இருவரின் உடல்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டன. புனிதாவின் முலைகள் பிள்ளை பெற்றவள் முலைபோல் இல்லாமல், கன்னியின் முலைபோல் கல்லாக இருந்தது. அதன் காம்புகள் பெரிதாக நீட்டிக்கொண்டு நின்றது.

புனிதாவின் காம்பை கடித்து நசுக்கிய நான், அவள் முலை முழுதும் கடித்து சப்பினேன்.

என் சுன்னியோ புண்டைகேட்டு என்னை நச்சரித்தான். கோபத்தால் புனிதாவின் தொடையில் முட்டிமோதி லேசாக அழுதான்.

அதனால் நான் சுன்னியை புனிதாவின் புண்டையில் சொருகினேன். கொஞ்சம் கொஞ்சமாக சுன்னி முழுதும் புனிதாவின் புண்டையில் தஞ்சமானது.

எனது இருகைகளும் அவள் முலையைப் பிசைய, அவள் இதழை சுவைத்துகொண்டே அவள் புண்டையில் குத்தினேன்.

புனிதா அவள் இருகால்களையும் வளைத்து என்னை சூழ்ந்து கொண்டாள். நன்கு பருத்து உருண்டு இருந்த என் குண்டியின் கணம் சுண்ணிக்கு இறங்கி, நங் நங் என்ற குத்துக்களுடன் புனிதாவின் புண்டையை பதம் பார்த்தன.

நான் ஆசைதீர குத்து குத்தென்று குத்தி, என் சுண்ணித் தண்ணி முழுதையும் புனிதாவின் புண்டையில் பாய்ச்சினேன்.

அன்று இரவு முழுதும் தூங்காமல் மூன்றுமுறை புனிதாவை அனுபவித்தேன். அவள் உடலில் நான் நக்காத இடமும், என் உடலில் அவள் நாக்குப்டாத இடமும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி நக்கி மகிழ்ந்தோம்..!!

அன்று முதல் புனிதா எனக்கு தாலி கட்டாத மனைவியானாள். என்னை எந்த அளவு சந்தோசப் படுத்த வேண்டுமோ, அந்த அளவு சந்தோசப் படுத்தினாள்.

நானும் அவளும், எனக்கு கல்யாணம் ஆனாலும் அந்த தொடர்பை விட்டுவிடாமல் அனுபவிக்க முடிவுசெய்துகொண்டோம்.

ஒருநாள் நான் விளையாட்டாக, “புனிதா, என்னதான் நீ எனக்கு எல்லா வகையிலும் இன்பம் தந்தாலும், யாரையாவது புதுசாக பார்த்தால் ஆசை வருதே..!!” என்றேன்.

அதைக்கேட்டு கொஞ்சம் கவலைப் பட்ட புனிதா, “என்ன சார்..? என்ன விட்டுடுவீங்களா..?” என்றாள்.

உடனே நான், “சீ.. அதெல்லாம் இல்லை புனிதா..!!” என்று சமாளித்தேன்.

அடுத்த நாள் புனிதா அவள் வயதை ஒட்டிய, ஆனால் மிகவும் லட்சனமான ஒரு பெண்ணோடு, என் அலுவலகத்துக்கு வந்தாள். அவளை தனது தோழி என்று எனக்கு அறிமுகப்படுத்தினாள்.

புனிதாவுடன் வந்த அந்த பெண், என்னைக் கண்டதும் மலங்க மலங்க முழித்தது எனக்கு வேடிக்கையாக இருந்தது.

அந்த பெண்ணுக்கு புனிதாவைவிட கொஞ்சம் அகல முகம். கொஞ்சம் தடித்த இதழ்கள். கைக்கு அடங்காத முலைகள். லேசாக உப்பிய வயிறு. புனிதாவின் குண்டியைவிட பெரிய குண்டி.

நான் அவளை ரசிப்பதைப் பார்த்து, புனிதா என்னை பார்த்து கண்ணடித்தாள். நான் அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்.

என்னிடம், “அவள் தோழியை பிடித்து இருக்கா..?” என்று கண்ணால் கேட்கிறாள். நான் அவள் தோழியைப் பார்த்துக்கொண்டே, மேலும் கீழும் “ஆமாம்” என்பதுபோல் தலையாட்டினேன்.

அதை சரியாக புரிந்துகொண்ட புனிதா, “என்னடி போகலாமா..?” என்று அவளை எழுப்பினாள்.

வந்தவளும் ஒரு புன் முறுவலுடன் புறப்பட்டாள். போகும்போது என் அறை வாயிலில் நின்று, மீண்டும் ஒருமுறை என்னை திரும்பிப் பார்த்து புனிதாவோடு போய் விட்டாள்.

அடுத்த நாள் புனிதா என்னிடம், “சார் இன்றைக்கு, என் தோழி வீட்டுக்கு போகலாமா..?” என்றாள்.

நான் அதற்கெனவே காத்திருந்தவன் போல், “இப்பவே போகலாம்..!!” என்று எழுந்தேன்.

“சரி வாங்க போகலாம்..!!” என்று பக்கத்து ஊரில் ஒரு ஒதுக்குபுறமாக இருந்த அவள் தோழியின் வீட்டுக்கு வந்தோம்.

அங்கே அவள் தோழி மட்டும்தான் வீட்டில் இருந்தாள்.

“ஏண்டி சொல்லிவிட்டு வரமாட்டியா..?” என்று புனிதாவைக் கடிந்து கொண்டாள்.

“இல்லடி, சார் உடனே போகலாம் என்றார். அதான் கூட்டி வந்துவிட்டேன்..!!” என்றாள்.

புனிதாவின் தோழியின் பார்வையெல்லாம், வாசலையே பார்த்தது.

உடனே, “உன் புருசன் எங்கடி..? நேத்து வெளியூர் போவதாக சொன்னாயே..?” என்று கேட்டாள் புனிதா.

“ஆமா. வேலை விஷயமா வெளியூர் போயிருக்கிறார். நைட் தான் வருவார்..!!” என்றாள்.

உடனே புனிதா வாசலில் போய் நின்றுகொண்டாள். புனிதா வாசலுக்கு போனதும் அவள் தோழி என்னை பார்த்துக்கொண்டே, உள்ளே இருக்கும் அறைக்குள் போனாள்.

உடனே புனிதா வாசலில் இருந்தே எனக்கு கண்ணைக் காட்டினாள். நான் உடனே எழுந்து அவள் தோழி போன அறைக்குள் போனேன்.

அங்கே அறையில் மெல்லிய இருட்டில் சுவரில் பல்லிபோல் ஒட்டி நின்றாள் புனிதாவின் தோழி.

நான் வேகமாகப் போய் அவள் முகத்தை கையில் பிடித்து, அவளது தடித்த இதழ்களைக் கவ்வி சுவைத்தேன். அவளின் கொளுத்த முலை இரண்டையும் பிடித்து கசக்கினேன். அப்படியே ஜாகெட்டை மேலே தூக்கி அவள் முலையை சுவைத்தேன்.

என் காம வேகத்தைப் பார்த்த அவள், “என் வீட்டில் செய்ய முடியாது..!! வேறு எங்காவது செய்யலாம்..!!” என்று பயந்த படி சொன்னாள்.

அவள் பயத்தைப் பார்த்து, எனக்கும் அதுதான் சரி என்று பட்டது.

“நீங்கள் சொல்வது சரிதான்..!! ஆனால் வந்தது வந்து விட்டேன். உங்கள் புண்டையைக் காட்டுங்கள், பார்த்துவிட்டு போகிறேன்..!!” என்றேன்.

உடனே தன் சேலை முழுதும் தூக்கி, அவள் புண்டையை எனக்குக் காட்டினாள்.

மெல்லிய சிறு சிறு கரு மயிர்களால் சூழப்பட்டு புண்டை பட்டுப் போல் இருந்தது. அதனால் அவள் இடுப்பை வளைத்துப் பிடித்து, அவள் புண்டையில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

உடனே அவள், “நான் காட்டி விட்டேன்..!! நீங்கள் காட்டவில்லையே..!!” என்றாள்.

உடனே நான் ஜிப்பைக் கழட்டி, என் சுன்னியை வெளியில் எடுத்து, “இதுதான் உங்கள் தோழியை ஓக்கும் சுன்னி..!!” என்றேன்.

முதலில் ஆசையுடன் அதை பிடித்துப் பார்த்த அவள், அப்படியே கீழே உட்கார்ந்து தன் வாயால் கவ்வி சிறிதுநேரம் ஊம்பினாள்.

பின் எதோ நினைத்துக்கொண்டவள் போல், என் சுன்னியை பேண்டுக்குள் வைத்து ஜிப்பை இழுத்துவிட்டாள். என் சுன்னியை ஊம்பியதால் இன்னும் கொஞ்சம் குவிந்து நின்ற அவள் உதட்டை கடித்து சுவைத்த நான், அவளை விட்டு வெளியே வந்தேன்.

நான் வெளியில் வந்ததைப் பார்த்த புனிதா, “என்ன அதற்குள் முடிந்து விட்டதா..?” என்று ஆச்சர்யமாக பார்த்தாள். சாதாரணமாகவே 45 நிமிடங்கள் விடாமல் குத்தும் என் ஓழைப்பற்றி அறியாதவளா என்ன..?

நான், “உன் தோழி யாரவது வந்து விடுவார்கள் என்று பயப்படுகிறாள். அதனால் வெளியில் ஏற்பாடு செய்வோம்..!!” என்றேன்.

புனிதாவும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, இருவரும் அன்று திரும்பி வந்தோம்.

அடுத்த நாள் புனிதா திட்டம் தீட்டினாள்.

“சார், எதாவது டூர் போலாமா..?” என்றாள்.

“என்ன புனிதா..? இதெல்லாம் என்னிடம் கேட்கவேண்டுமா..? உன் தோழியின் புண்டையை முகர்ந்ததில் இருந்து, அந்த வாசனை என் மூக்கிலேயே நிக்குது தெரியுமா..? அது அவளை ஓத்தால் தான் போகும்..!!” என்று சிரித்தேன்.

“சரி சார். நான் ஏற்பாடு செய்கிறேன்..!!” என்று சொல்லி, புனிதா, “நண்பிகளோடு டூர் போகிறோம். அதனால் அவளையும் கூட்டிபோகிறேன்..!!” என்று அவள் புருஷனிடம் அவளே பேசி, அனுமதி வாங்கினாள்.

புனிதா பேசியவுடன் அவள் தோழியின் புருஷனும் அனுமதி கொடுத்தான்.

பேசி வைத்தபடி மூவரும் என் காரில் சுற்றுலா வந்தோம். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் ஒரு சூட் எடுத்து, மூவரும் ஒன்றாக தங்கினோம்.

பயண களைப்பு நீங்க, நானும் புனிதாவும் ஒன்றாக கட்டிப்பிடித்தபடி ஒரு மிதமான வெந்நீர் குளியல் போட்டோம்.

அவள் தோழி தனியாக குளித்துவிட்டு வந்தாள். ஏற்கனவே அவள் புண்டையை முகர்ந்து வெறியாக இருந்த நான், குளித்துவிட்டு வந்த அவள் புண்டையில் மீண்டும் முகத்தை தேய்த்து நுகர்ந்தேன்.

புது சோப்பு வாசனையுடன், புண்டையின் இயற்கை வாசனையும் சேர்ந்து, ஒரு நறுமணமான சுகந்தமாக இருந்தது.

படுக்கையில் நான் நிர்வாணமாக படுத்துக்கொள்ள, எனக்கு இருபக்கமும் புனிதாவும் அவள் தோழியும் படுத்துக்கொண்டார்கள்.

நான் முதலில் புனிதாவின் தோழியின் முலையில் பால் குடித்துக்கொண்டு, அவள் மேல் சாய்ந்தேன். அவள் தோழியும் என்னை இறுக்கினாள்.

என் சுன்னியை அவள் தோழியின் பந்திக்கு கீழ் தொடையில் சொருகிக்கொண்டு, அவள் முலையைக் கசக்கிகொண்டே அவள் இதழ்களை சப்ப ஆரம்பித்தேன்.

எனக்கு பின்னால் புனிதா என் பிடரி, முதுகு, கழுத்து, குண்டி என்று ஒரு இடம் விடாமல் நாக்கால் கோலம் போட்டாள்.

புனிதாவின் விரல்கள் என் உடலின் பின்புறம் உலக வரைபடத்தை வரைந்தன.

அவள் தோழியின் இதழின் பழரசத்தை உறிஞ்சிய நான், பால் ரசம் அருந்த எண்ணி, அவள் முலையை கவ்வி, கன்று பசுவின் மடியில் முட்டி மோதி பால் அருந்துவதுபோல், அவள் முலையில் பால் அருந்தினேன்.

என் கையின் நடுவிரல் அனிச்சையாக அவள் புண்டையின் சுவர்களை நோண்டிக்கொண்டு இருந்தது. அவள் மார்பு இரண்டும் என் முட்டி மோதலில் கசங்கி கொண்டு இருந்தன.

மெதுவாக எழுந்த நான் அவள் கால்கள் இரண்டையும் மேலே தூக்கி விரித்து, அவள் புண்டையில் சரியாக என் சுன்னியை சொருகினேன். என் சுன்னி சர சரவென சுன்னி அவள் புண்டையில் பாய்ந்தது.

அதுவரை நாக்கால் கோலம்போட்ட புனிதா, அவள் தோழியின் மேலே ஏறி நான் ஓக்க ஆரம்பித்ததும், அவள் தோழியின் ஒருபக்க முலையை சப்பிக்கொண்டே, அவள் புண்டையை அவள் தோழியின் வாயில் வைத்தாள்.

திடீரென கிடைத்த தோழியின் சொர்க்கவாசலை, “ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஷ்ஷ்ஷ்ஷஷ்..!!” என்று முகர்ந்த அவள், தன் தோழியின் மதன பீடத்தைக் கடித்து உறிஞ்சி சுவைக்க ஆரம்பித்தாள்.

தோழியின் முலையை சுவைத்துகொண்டே, தன் புண்டையை அவள் வாயில் வைத்த புனிதா, என் வாய் சும்மா இருப்பதைப் பார்த்து அவளது முலையை என் வாயில் திணித்தாள்.

புனிதாவின் இனிமையான முலை வாயில் கிடைத்த உடன், அவளின் மற்றொரு முலையை ஒருகையிலும், அவள் தோழியின் முலையை மறுகையிலும் பிடித்து, இரண்டிற்கும் அளவு பார்பதைபோல் கசக்கிப் பிழிந்து கொண்டே, என் இடி போன்ற குத்துக்களை புனிதாவின் தோழியின் புண்டையில் இறக்கினேன்.

எனது ஒவ்வொரு குத்துக்கும், “ம்.. ம்.. ம்..” என்று சவுண்டு விட்ட, புனிதாவின் தோழி, என் ஓலுக்கு அவள் பருத்த குண்டியை ஆட்டி ரசித்தாள்.

என் முழுமையான ஆண்மை எல்லாம் கூட்டி, என் குண்டியை அசைத்து புனிதாவின் தோழியின் புண்டையை பஞ்சு பஞ்சாக கிழித்தேன்.

புனிதாவின் புண்டையில் வடிந்த மதன நீர், அவள் தோழியின் வாயை நிறைத்து அவள் முகத்திலும் வழிந்தது.

புனிதாவின் முலையில் பால் அருந்திய நான், அவள் தோழியின் முகத்தில் வழிந்த மதன நீரையும் இடையிடையே நக்கி சுவைத்தேன்.

நாங்கள் மூவரும் அன்று ஆடிய காம ஆட்டங்கள காமனின் சரித்திரத்தில் மீண்டும் ஒரு ஆசனமாக அமைந்தது. தொடர்ந்து பல குத்துக்களை புனிதாவின் தோழியின் புண்டையில் இறக்கிய என் சுன்னி, தன் தண்ணி முழுவதையும் அவள் புண்டையில் பாய்ச்சியது.

என் சுன்னி, தண்ணி பாய்ச்சிவிட்டதை குறிப்பால் அறிந்த புனிதா, என்னை தள்ளி விட்டு தன் தோழியின் புண்டையில் வடிந்த விந்தை நாய் நக்குவதுபோல் நக்கி குடித்தாள்.

கதையின் முடிவு:

தன் தோழியின் புண்டை ரசமும், என் சுன்னிப் பாலும் கலந்த அந்த கலவை அவளுக்கு அமுதமாக இருந்தது போலும்..!!

அன்றிலிருந்து இரண்டு நாட்கள் மூவரும் அந்த ஹோட்டலில் தங்கி, விதவிதமாக ஓத்து மகிழ்தோம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அவள் தொப்புள் உள் என் சுண்ணியை வைத்து குத்தினேன்
  • ஜாக்கெட் மூடிய முலை காட்சிகளை பார்ப்பேன்
  • ராம் குஞ்சாமணி நக்கி சுவைக்க தனி சுகம் தான்
  • என் அக்கா பெத்த அழகு ராசா வந்து ஓலு டா
  • டேய் சேட் என் புண்டைய நக்கி ருசிய பாருடா

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025

Categories

  • அக்கா காம கதைகள்
  • அண்ணி காம கதைகள்
  • அத்தை காம கதைகள்
  • கணவன் மனைவி காம கதைகள்
  • கள்ள காதல் காம கதைகள்
  • சித்தி காம கதைகள்
  • டீச்சர் காம கதைகள்
  • தமிழ் ஆண்ட்டி காம கதைகள்

ABOUT US:-

Tamilkamakathai.com website is purely an entertainment site. All the stories posted here are fictional. Also, the stories and images posted here are just a collection of files that are widely shared on the internet.
This is for adults only, only those above the age of 18 should read this story and forget it after satisfying their sexual appetite.

©2025 Tamilkamakathai.com | Design: Newspaperly WordPress Theme